MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தோஷங்களைப் போக்கி வீட்டில் அமைதியைக் கொண்டுவரும் கற்பூர வழிபாடு!

தோஷங்களைப் போக்கி வீட்டில் அமைதியைக் கொண்டுவரும் கற்பூர வழிபாடு!

தினமும் பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பது கற்பூரம். கற்பூரத்தை வைத்து இறைவனை வழிபாடு செய்வது தோஷங்களை நீக்கி, வீட்டில் அமைதியை நிலவச் செய்யும். மாலை நேரத்தில் 6 பொருட்களை கற்பூரத்துடன் சேர்த்து வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Jan 09 2024, 10:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாசனை இலைகள்

வாசனை இலைகள்

கற்பூரத்துடன் வாசனை இலைகளை சேர்த்து எரித்து மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த வாசனை நேர்மறை சக்தியை வீட்டிற்குக் கொண்டுவரும்.

26
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றி வழிபாடு செய்தால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூலம் அதிர்ஷ்டம் கிட்டும். வீட்டில் பற்றாக்குறைகளைப் போக்கி செழிப்பைக் ஏற்படுத்தும்.

36
ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காயை கற்பூரம் சேர்த்து ஏற்றலாம். அதிலிருந்து வரும் புகை வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டி நல்ல எண்ணங்களைகக் விளைவிக்கும்.

46
கிராம்பு

கிராம்பு

கிராம்புகளை கற்பூரத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். ஜோதிடத்தில் கிராம்பின் பலன் மிகவும் அதிகமாகச் சொல்லப்படுகிறது.

56
கருமிளகு

கருமிளகு

கற்பூர ஆரத்தியில் கருமிளகையும் சேர்த்துக்கொண்டு வழிபடலாம். இதன் மூலம் சனி பகவான் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

66
வறுத்த கடுகு

வறுத்த கடுகு

கருப்பு கடுகை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றலாம். இதன் மூலம் வீட்டில் மீது இருக்கும் திருஷ்டி கழிந்து வீட்டுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் மல்லிகை பூ அணிவதால் இத்தனை நன்மைகளா? மூளைக்குள் என்ன நடக்கும் தெரியுமா? வியக்க வைக்கும் காரணங்கள்.!
Recommended image2
வறுமை நீங்கி வளம் தரும் லட்சுமி குபேர பூஜை: முழுமையான வழிபாட்டு முறைகள்!
Recommended image3
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved