மறைந்தது பாடும் நிலா... 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை...!
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

<p>கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p>
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
<p>கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கோவிட்- 19 நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். </p>
கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கோவிட்- 19 நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
<p>நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். </p>
நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
<p>அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.</p>
அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
<p><br />2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p>
2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
<p><br />இன்றும் எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா, அமீர், மனோ, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். </p>
இன்றும் எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா, அமீர், மனோ, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
<p>அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவருடைய மகன் சரண் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். </p>
அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவருடைய மகன் சரண் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர்.
<p>பின்னர் எஸ்.பி.பி.யின் உடல் அங்கிருந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது. </p>
பின்னர் எஸ்.பி.பி.யின் உடல் அங்கிருந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது.
<p>அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார். </p>
அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார்.
<p>எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். </p>
எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
<p>ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. </p>
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
<p>24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர். </p>
24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
<p>SPB</p>
SPB
<p>SPB</p>
SPB
<p>SPB</p>
SPB
<p>SPB</p>
SPB
<p>SPB</p>
SPB