MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • கொரோனா வார்டுக்குள் அதிரடியாக புகுந்த தமிழிசை..! நேரில் சென்ற ஒரே கவர்னர் இவர் தான்!

கொரோனா வார்டுக்குள் அதிரடியாக புகுந்த தமிழிசை..! நேரில் சென்ற ஒரே கவர்னர் இவர் தான்!

தெலுங்கானாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கு சென்றது மருத்துவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 09 2020, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
<p>உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி, தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 3742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிய தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக கொரோனா வார்டுக்கு சென்றார்.</p>

<p>உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி, தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 3742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிய தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக கொரோனா வார்டுக்கு சென்றார்.</p>

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி, தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 3742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிய தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக கொரோனா வார்டுக்கு சென்றார்.

24
<p>தெலுகானாவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த &nbsp;போது சில மருத்துவர்களுக்கும், &nbsp;செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்துள்ளார்.</p>

<p>தெலுகானாவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த &nbsp;போது சில மருத்துவர்களுக்கும், &nbsp;செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்துள்ளார்.</p>

தெலுகானாவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த  போது சில மருத்துவர்களுக்கும்,  செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்துள்ளார்.

34
<p>தன்னுடைய உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கே சென்று மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசி, அவர்களின் பணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p>

<p>தன்னுடைய உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கே சென்று மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசி, அவர்களின் பணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p>

தன்னுடைய உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கே சென்று மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசி, அவர்களின் பணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

44
<p>கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட &nbsp;இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.</p>

<p>கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட &nbsp;இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.</p>

கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட  இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
பிள்ளைகளுக்காக வீடு கட்டி வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு பிரபலம் சொன்ன அட்வைஸ்
Recommended image2
PAN Card Rules: ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு புது ரூல்ஸ்! இனி ஆதார் மட்டும் போதாது!
Recommended image3
Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved