MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அன்று பட்ட அவமானம்..பாரத் ஜுடோ டூ கர்நாடகா! ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு மீண்டு(ம்) வரும் ராகுல் காந்தி

அன்று பட்ட அவமானம்..பாரத் ஜுடோ டூ கர்நாடகா! ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு மீண்டு(ம்) வரும் ராகுல் காந்தி

வரும் 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 19 2023, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த உலகையே அதிரவைத்தது.

35

ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் 26 தமிழருக்கு தூக்கு தண்டனை தொடங்கி 30 ஆண்டுகள் மேலாக சிறைவாசம் என நீடித்து தற்போது அனைவரும் கருணை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

45

சிறையில் இருந்து விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதித் திட்டங்கள் குறித்த விசாரணை முழுமை அடையவில்லை .ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தனது தந்தையின் சமாதியில் இருந்து துவங்கினார். கர்நாடகாவில் இவர் நடைபயணம் சென்ற மாவட்டங்களில் வெற்றி அடைந்துள்ளது.

55

இந்த நிலையில், நாளை மறுநாள் ராஜீவ் காந்தி நினைவு தினம். நாளை சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு பெங்களூரு பதவியேற்பு விழாவிற்கு செல்கிறார். தந்தையின் நினைவிடத்தில் தொடங்கிய யாத்திரை வெற்றியாக முடிந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பயணம் தொடருமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயனுக்கு அழைப்பு இல்லை - ஏன்?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
கர்நாடகா
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
Recommended image2
Child Birth : 3வது குழந்தைக்கு ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Recommended image3
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved