MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இமாச்சலிலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி! வெள்ள பாதிப்பை பார்த்தவுடன் அறிவித்த மோடி!

இமாச்சலிலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி! வெள்ள பாதிப்பை பார்த்தவுடன் அறிவித்த மோடி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிதி நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பள்ளிகள் மறுசீரமைப்பு, விவசாயிகளுக்கு கூடுதல் உதவி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 09 2025, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இமாச்சலில் பிரதமர் மோடி
Image Credit : ANI

இமாச்சலில் பிரதமர் மோடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும், மக்களையும் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர பன்முக கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
ரூ.1,500 கோடி வெள்ள நிவாரண நிதி
Image Credit : Asianet News

ரூ.1,500 கோடி வெள்ள நிவாரண நிதி

பிரதமர் அறிவித்துள்ள நிதியுதவியானது வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பள்ளிகளை மறுசீரமைத்தல், விவசாயிகளுக்கு கூடுதல் உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
மோடி, நாயுடுவிடம் டோட்டல் சரண்டர்.. ஜெகன் மோகனை விளாசித் தள்ளிய மாணிக்கம் தாக்கூர்!
Related image2
துணை ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரை 96% வாக்குபதிவு; மாலையில் வாக்கு எண்ணிக்கை!
33
பஞ்சாப் செல்லும் மோடி
Image Credit : Asianet News

பஞ்சாப் செல்லும் மோடி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுக்கள் அளிக்ககும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் மேலும் உதவிகள் செய்வது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்திற்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்திற்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கும் இதே போன்ற நிவாரண உதவி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
வெள்ளம்
நரேந்திர மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Recommended image2
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image3
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Related Stories
Recommended image1
மோடி, நாயுடுவிடம் டோட்டல் சரண்டர்.. ஜெகன் மோகனை விளாசித் தள்ளிய மாணிக்கம் தாக்கூர்!
Recommended image2
துணை ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரை 96% வாக்குபதிவு; மாலையில் வாக்கு எண்ணிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved