காந்த கண்களால் ரசிகர்களை கவரும் ஜனனி ஐயர்..! பெண்களையே பொறாமைப்பட வைக்கும் அழகு போட்டோஸ்..!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அதில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியேறியவர் ஜனனி ஐயர்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் ஒரு சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவர் அழகிய கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...
மஞ்சள் நிற உடையில் மயக்கும் ஜனனி
ஸ்கர்ட் அண்ட் டாப்பில் கியூட் ஜனனி
பலூன் பக்கத்தில் நின்றபடி பக்காவா ஒரு போஸ்
படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சூப்பர் போஸ்
புடவையில் தனி அழகு
அழகு சிலை போல் ஜனனி ஐயர்
காதோரம் லோலாக்கு
அழகு சிலை போல் நிற்கும் ஜனனி