MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 500 ரூபாய் நோட்டு 1 மாதத்தில் செல்லாதா? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு

500 ரூபாய் நோட்டு 1 மாதத்தில் செல்லாதா? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு

மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கலாம் என்றும், ஊழலை ஒழிக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

1 Min read
Raghupati R
Published : Jun 01 2025, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?
Image Credit : our own

ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?

500 ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கலாம். மத்திய அரசு அனைத்து 500 ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து நீக்கலாம் என்று கூறப்படுகிறது.

24
500 ரூபாய் நோட்டு தடை
Image Credit : our own

500 ரூபாய் நோட்டு தடை

அனைத்து வங்கிகள் மற்றும் வைட் லேபிள் ATM நிர்வாகங்களும் தங்கள் ATMகளில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 30, 2025க்குள் நாட்டில் உள்ள 75% ATMகளில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Related Articles

Related image1
2000 Note : உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்கா.? உடனே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை பாருங்க !!
Related image2
ரூ.200, 500 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
34
மத்திய அரசிடம் கோரிக்கை
Image Credit : our own

மத்திய அரசிடம் கோரிக்கை

500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சமீபத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைக்கவும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்குவது அவசியம் என்று கூறப்படுகிறது.

44
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு
Image Credit : our own

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு

500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கலாம். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
தனிநபர் நிதி
இந்தியா
சந்திரபாபு நாயுடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved