MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மே 31க்குள் வங்கிக் கணக்கில் இவ்வளவு தொகை இருக்கனும்.. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்

மே 31க்குள் வங்கிக் கணக்கில் இவ்வளவு தொகை இருக்கனும்.. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்

இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் மே 31, 2025க்குள் ஒரு குறிப்பிட்ட வங்கி இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற புதிய விதியை வெளியிட்டுள்ளது. இதனை தவறினால் வங்கி கணக்கு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1 Min read
Author : Raghupati R
Published : May 09 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bank Account Holders Alert

Bank Account Holders Alert

மே 31க்குள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படலாம்.

25
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

இந்த விதியைப் பின்பற்றத் தவறினால் வாடிக்கையாளர்கள் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. என்ன அந்த விதி? மே மாதம் முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருமா? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

Related Articles

Related image1
HDFC வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைப்பு!
35
மே 31 கடைசி தேதி

மே 31 கடைசி தேதி

மே 31 ஆம் தேதிக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் 436 ரூபாய் இல்லையென்றால், பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமாவில் முதலீடு செய்திருந்தால், இந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.

45
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா

இந்தத் தேதிக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் 436 ரூபாய் இல்லையென்றால், உங்கள் பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது. வருடத்திற்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்தி, 2 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீட்டைப் பெறலாம்.

55
காப்பீடு ரத்து செய்யப்படும்

காப்பீடு ரத்து செய்யப்படும்

இந்தக் காப்பீடு எந்தக் காரணத்தினாலும் ஏற்படும் இறப்பையும் உள்ளடக்கியது. இது ஒரு வருடத் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் தானாகவே பிடித்தம் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி விதிகள்
வங்கி
வங்கிக் கணக்கு
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
HDFC வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved