MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Government Employees: இந்த விதியை மட்டும் அறிவிச்சா! அரசு ஊழியர்களின் தூக்கம் கெடுமாம்!

Government Employees: இந்த விதியை மட்டும் அறிவிச்சா! அரசு ஊழியர்களின் தூக்கம் கெடுமாம்!

டிஏ உயர்வு எதுவும் இல்லாத நிலையில், மாநில அரசு அடுத்தடுத்து கடுமையான விதிகளை அறிவித்து அரசு ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அது என்ன விதி, எப்போது அமலுக்கு வரும் என்பதை பார்ப்போம்.

2 Min read
vinoth kumar
Published : Nov 13 2024, 08:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

அரசு ஊழியர்கள் மீது பெரிய குற்றச்சாட்டு! ஆண்டின் இறுதிக்கு முன்பே மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

212

இந்த விதி அறிவிக்கப்பட்டால், பல அரசு ஊழியர்களின் தூக்கம் கெடும் என்பதில் சந்தேகமில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

312

இந்த விதியால் மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பீதி அடைந்துள்ளனர். இந்த கடுமையான விதி அமலுக்கு வருவதற்குக் காத்திருக்கிறார்கள்.

412

சில அரசு ஊழியர்கள் செல்வாக்கு செலுத்தி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு அதிருப்தி அடைந்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

512

எந்தவொரு அரசு ஊழியரும், பணி நியமனம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பிற பணி நிபந்தனைகளின் கீழ் எந்தவொரு விஷயத்திலும், தங்கள் நலனுக்காக எந்தவொரு அதிகாரியின் மீதும் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கக்கூடாது என்று விதி கூறுகிறது.

612

சில அரசு ஊழியர்கள் செல்வாக்கு செலுத்தி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு அதிருப்தி அடைந்துள்ளது. சமீபத்தில் மாநில அரசின் சில அரசு ஊழியர்கள் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

712

மாநில தலைமைச் செயலாளர் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகத் கூறப்படுகிறது. தங்களுக்குப் பிடித்த இடங்களில் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவதற்காக, அரசு ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான செல்வாக்கையும் செலுத்தக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

812

இந்த வகையான செல்வாக்கு செலுத்துவது 1959 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் விதி 23-ஐ மீறுவதாகும் என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.

912

அரசு ஊழியர்கள் பணி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, நேர்மை மற்றும் நடத்தையின் உயர்ந்த தரத்தைப் வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் அனுப்பிய இந் கடிதம் குறித்து ஏற்கனவே பெரும் விவாதம் தொடங்கியுள்ளது.

1012

அரசு ஊழியர்களின் பணியிட மாற்றம் பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அரசு கூறுகிறது. நிர்வாகத் தேவை, தகுதி மற்றும் நிறுவப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

1112

ஆனால், ஒடிசா அரசின் சில அரசு ஊழியர்கள் செல்வாக்கை செலுத்தி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அம்மாநில தலைமைச் செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

1212

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தி, தங்களுக்குப் பிடித்த இடங்களில் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved