MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!

ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!

எல்ஐசியின் சரள் பென்ஷன் காப்பீடு ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் நிரந்தர பென்ஷன் வழங்குகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Apr 08 2023, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

எல்ஐசி வழங்கும் சரல் பென்ஷன் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரே முறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலனைப் பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

எல்ஐசி சரள் பென்ஷன் திட்டத்தில் பென்ஷன் கிடைப்பதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. திட்டத்தில் முதலீடு செய்தவுடன், பென்ஷன் பெறத் தொடங்கலாம்.

35

சரள் பென்ஷன் பாலிசியில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 40 வயது ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 80 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே, 40 வயதிலிருந்தே பென்ஷன் வாங்கலாம்.

45

குறைந்தப்பட்ச பிரீமியம் தொகை மாதத்திற்கு ரூ.1,000 ரூபாய். அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இதையே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.3000 ஆகவும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.6000 ஆகவும் செலுத்த வாய்ப்பு உண்டு. ஆண்டுதோறும் ரூ.12 ஆகவும் செலுத்தலாம்.

55

இந்த பாலிசியை எடுப்பதற்கு மருத்துவ பரிசோதனை செய்வதும் அவசியம் இல்லை எனபது குறிப்பிடத்தக்கது. அவசரத் தேவைக்காக டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதில் 5 சதவீதம் மட்டும் கழிக்கப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved