- Home
- Astrology
- பாபா வங்கா கணிப்புப்படி மார்ச் 23-க்குப் பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்.! அந்த 5 லக்கி ராசிகள் யார்?
பாபா வங்கா கணிப்புப்படி மார்ச் 23-க்குப் பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்.! அந்த 5 லக்கி ராசிகள் யார்?
பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானவர். மார்ச் 23 முதல் 29 வரையிலான வாரத்திற்கு அவர் கூறியுள்ள கணிப்புகள் சுவாரஸ்யமாக உள்ளன. இந்த வாரம், ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது.

மேஷம்
பாபா வங்கா கணிப்புப்படி மேஷ ராசிக்காரர்களின் கனவுகள் இந்த வாரம் நனவாகும். வீடு அல்லது மனை வாங்கும் ஆசை நிறைவேறலாம். புதிய நபர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
இந்த வாரம் தடைபட்டு நின்ற நின்ற பணம் கைக்கு வரும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு வருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் குறைவதால் உங்கள் நிதிநிலை மேம்படும்.
சிம்மம்
இந்த வாரம் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் துணையுடனான பிணைப்பு வலுப்பெறும். தொழில் முன்னேற்றம் காரணமாக வங்கி இருப்பு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இதுவே சரியான நேரம்.
துலாம்
உங்கள் வேலையில் நல்ல மாற்றம் தெரியும். நீண்டகால பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். சொத்துக்களில் உயர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதிர்ஷ்டத்தின் துணையால் நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடியும்.
மகரம்
இந்த வாரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். முதலீடுகளுக்கு இது சாதகமான வாரம். நண்பர்கள் மூலம் வேலை தொடர்பான தகவல்கள் கிடைக்கும். சட்டச் சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் உடல்நிலை சீராகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

