மதுரை செல்லூர் பகுதியில் ஒரே இரவில், 2 ரௌடிகள் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரைசெல்லூர்தத்தனேரிபகுதியைச்சேர்ந்தவர்ஹரிராஜா . பணம்கொடுக்கல், வாங்கல்மற்றும்ஓட்டல்தொழில்செய்துவந்தார். சிலமாதங்களுக்குமுன்புபெரியபாண்டிஎன்பவரிடம் இடம்ஒன்றைகுறைந்தவிலைக்குவாங்கினார். அந்தஇடத்திற்குதொடர்புஉடையவர்கள்கூடுதல்பணம்கேட்டுஹரிராஜாவிடம்தகராறுசெய்துவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹரிராஜாஅருள்தாஸ்புரம்தண்ணீர்தொட்டிபகுதியில்சென்றுகொண்டிருந்தார். அப்போதுசிலர்அவரைவழிமறித்துதகராறுசெய்தனர். பின்னர்அவர்கள்ஹரிராஜாவைஅரிவாள்உள்ளிட்டஆயுதங்களால்சரமாரியாகவெட்டி, தலையில்கல்லைதூக்கிபோட்டுகொலைசெய்துவிட்டுதப்பிவிட்டனர்.

கொலை செய்யப்பட்ட ஹரிராஜாவிற்குபாண்டீஸ்வரிஎன்றமனைவியும், 2 மாதஆண்குழந்தையும்உள்ளனர்.
இதே போல் மதுரைசெல்லூர்கைலாசபுரம்பகுதியைச்சேர்ந்தவர் ரௌடி அசோக்குமார்இவர் இரவுவீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுமோட்டார்சைக்கிளில்வந்தகும்பல்அசோக்குமாரைவீட்டில்இருந்துவெளியேவரவழைத்துஅரிவாள்உள்ளிட்டஆயுதங்களால்சரமாரியாகவெட்டிகொலைசெய்துவிட்டுதப்பிவிட்டது. இவர் ஏற்கனவே பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு கொலை வழக்குகள் குநித்து செல்லூர்போலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்தி வருகின்றனர். இந்த ரெண்டு கொலைகளுக்குமே முன் விரோதம்தான் என கூறப்படுகிறது.
மதுரையில்ஒரேநாள்இரவில்செல்லூர்பகுதியில்மட்டும்அடுத்தடுத்து 2 கொலைகள்நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
