Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்றவர்களுக்கு SBI யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளைக்கு தான் விண்ணப்பிக்க கடைசி தேதி..

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்படாமல் உள்ள Investigating Officer (IO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

SBI Job recruitment notification 2022 for Investigating Officer Post
Author
First Published Oct 30, 2022, 4:44 PM IST

நிறுவனம்: எஸ்பிஐ

காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

பணியின் பெயர்:  Investigating Officer (IO) 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க !! எஸ்.பி.ஐ வங்கியில் சூப்பர் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 65 க்குள் இருக்க வேண்டும். 

நிபந்தனை: 

31.12.2019 அன்றைய நாளுக்கு பின் ஓய்வு பெற்றவராகவும் இருப்பது அவசியம்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் 

மேலும் படிக்க:எஸ்.பி.ஐ வங்கியில் 1400 பணியிடங்களுக்கு மெகா வேலைவாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
 

Follow Us:
Download App:
  • android
  • ios