1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் நாடெங்கும் தங்களிடம் உள்ள தொகையை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களில் வங்கிகளில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் வணிகர்கள் டெபாசிட் செய்த பணம் பற்றிய விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தலையை சுற்ற வைக்கும் டெபாசிட் தொகை பற்றிய விபரங்களை பாருங்கள். குறிப்பிட்ட முக்கியமான வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூபாய் 3 லட்சத்து ,59 ஆயிரத்து ,882 கோடிகளாகும்.
முக்கியமான 10 வங்கிகளும் அதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைகளும்
1. SBI 53, 652 கோடிகள்
2. Central bank 49,644 கோடிகள்
3. PNB 42,877 கோடிகள்
4. HDFC 39,548 கோடிகள்
5. ICICI 32,867 கோடிகள்
6. Bank of India 29,876 கோடிகள்
7. Bank of Baroda 25,765 கோடிகள்
8. Axis Bank 18,768 கோடிகள்
9. Union Bank 16,555 கோடிகள்
10. Andhra Bank 14,321 கோடிகள்
தபால் அலுவகங்கள் 36,009 கோடிகள்
கடந்த 3 நாட்களில் ஒட்டுமொத்த டெபாசிட்டுகளில் 40% 3 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிகணக்கு இல்லாமல் நேரடியாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 952 கோடி ரூபாய் பொது மக்களால் செலுத்தப்பட்டுள்ளது.
எத்தனை கோடி வசூலானது......?? அடேங்கப்பா .....!!! ஆர்.பி.ஐ வெளியிட்ட ஆச்சர்ய தகவல்...!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos
