திருந்தவே மாட்டாங்க...!!! அட்டூழியத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...!!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பங்குகளில் 500 ரூபாய் நோட்டை பங்குகளில் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால், பெட்ரோல் போட வரும் அனைவரும் , 500 ரூபாயை பங்கில் கொடுகின்றனர்.
500 ரூபாய்க்கு, மீதம் சில்லறையை பெற 100 ரூபாய் நோட்டுகளும் கிடைக்காத தருணத்தில், 500 ரூபாய்க்குமே பெட்ரோல் போடுகின்றனர். ஒரு சிலர் பாட்டிலில் பிடித்தும் செல்கின்றனர்.
பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால், பதற்றத்தில் உள்ள மக்களிடம், 500 ரூபாய்க்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே ஒரு சில பங்குகளில் வழங்கி உள்ளனர்.
இதிலும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள இவர்களை என்ன சொல்வது..... என்ன செய்வது.......!!!
