தமிழிசையிடம் பெட்ரோல் விலை பற்றி கேட்ட ஆட்டோ டிரைவருக்கு அடி உதை! சென்னையில் பரபரப்பு!

Sep 17, 2018, 6:43 PM IST

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். 

அப்போது, தமிழிசைக்கு பின்புறம் இருந்து திடீர் என உள்ளே வந்த, ஆட்டோ டிரைவர் ஒருவர், பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா ? என கேள்வி எழுப்பினார். இதனால் கோவம் அடைத்த தென் சென்னை பாஜக மாவட்ட செயலாளர் அந்த ஆட்டோ டிரைவரை மொத்து மொத்து என மொத்தினார். 

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.