Sep 21, 2018, 3:47 PM IST
யார்? யாரோ? போலீஸை எப்படியோ பேசுகின்றனர். ஆனால் இதுவரை அப்படி எதுவும் பேசியதில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ததில்லை. நான் சமுதாயக் கொலை செய்ய வேண்டும் என கூறவில்லை. இருந்தாலும் என் மனைவியையோ? என் மகளையோ? யாரேனும் கையைப்பிடித்து இழுத்துச்சென்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என கருணாஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.