கூடலூர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய ஒற்றை காட்டு யானை; அச்சத்தில் ஓட்டுநர்கள்

கூடலூர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய ஒற்றை காட்டு யானை; அச்சத்தில் ஓட்டுநர்கள்

Published : Aug 18, 2023, 11:14 PM IST

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் வாகனம் ஒன்றை காட்டு யானை வழிமறித்த நிலையில், ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெப்பக்காடு பகுதியில் சாலையோரம்  காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற ஜீப் வாகனத்தை திடீரென மிகுந்த ஆக்ரோசத்துடன் வேகமாக துரத்தியது. இதனால் வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

இந்நிலையில் காட்டு யானை துரத்துவதை அறிந்த வாகன ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாதுரியமாக நீண்ட தூரம் பின்னோக்கி இயக்கிதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!
10:23"இது மன்னராட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி!" – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி