6000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் விருந்து வழங்க விஜய் ரசிகர்கள் முடிவு - ரசிகர்களின் பரபரப்பு பேட்டி

6000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் விருந்து வழங்க விஜய் ரசிகர்கள் முடிவு - ரசிகர்களின் பரபரப்பு பேட்டி

Published : Sep 10, 2025, 03:04 PM IST

இந்த நிலையில் இருதரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் இருதரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து விழா நடத்துவது என விஜய் ரசிகர்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் ரசிகர்கள் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 6000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருந்து வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

05:29அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
03:36துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !
04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்