
திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி : கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்ற சாட்டப்பட்டு கூறி வருகிறார்கள் என்ற கேட்ட கேள்விக்கு ...கரூர் வரும் பொழுது நடிகர் விஜய் எடுத்த உடனேயே காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் இந்த கூட்டத்திற்கு எங்களால் வந்து அடைய முடியாது இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து வந்த காவல் துறையினருக்கு நன்றி சல்யூட் என்று கூறியுள்ளார்.காவல்துறையினர் தான் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இப்போது புதிதாக கூறி வருவது சொல்வது குற்றம் சொல்வதற்காக கூறி வருகின்றனர். அவருக்கோ அவரது உடன் இருக்கக்கூடிய தலைவர்களுக்கோ போதிய அனுபவம் இல்லை, கட்டமைப்பு இல்லை, கட்டமைப்பு மூலமாக தான் அதை ஒழுங்கு படுத்த முடியும் ஆனால் அவர்களிடம் அது இல்லை. என்று வைகோ கூறினார் .