திருமால்பூரில் பாமகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம். கஞ்சா புழக்கம் மற்றும் சாதிவெறி தான் காரணம் என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.