வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் !

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் !

Published : Nov 16, 2025, 08:02 PM IST

வேலூர்மாவட்டம் மற்றும் திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் திரளான தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததை கண்டித்தும் இதனால் ஏழை தினக்கூலிகள் பாதிக்கபடுவதாகவும் அவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கிவருவதால் பலர் வாக்கு உரிமையை இழக்கும் சூழ்நிலை உருவாவதாகவும் கிராம புற மக்கள் எவ்வாறு சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்

03:07கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
03:56அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
05:04உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.
05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
02:52கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
03:49தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
07:22ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி
05:06எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை ! வைகோ பேட்டி
06:13அதிமுக அனைவரும் ஒன்றிணைய நான் தயார் ...எடப்பாடி பழனிச்சாமி தயாரா ? ஓபிஎஸ் அதிரடி கேள்வி
03:41அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி.. டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? - ஓ.பி.எஸ்