வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் !

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் !

Published : Nov 16, 2025, 08:02 PM IST

வேலூர்மாவட்டம் மற்றும் திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் திரளான தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததை கண்டித்தும் இதனால் ஏழை தினக்கூலிகள் பாதிக்கபடுவதாகவும் அவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கிவருவதால் பலர் வாக்கு உரிமையை இழக்கும் சூழ்நிலை உருவாவதாகவும் கிராம புற மக்கள் எவ்வாறு சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்

01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!