கோடைக் கால தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் ! மோர்,இளநீர், பழங்களை வழங்கிய தமிழிசை சௌந்தரராஜன் !

Published : Mar 24, 2025, 07:00 PM IST

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மாவட்டத் தலைவர் திரு. சஞ்சீவி தலைமையில், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் திரு.அலங்காரமுத்து முயற்சியினால் ஏற்பாடு செய்திருந்த கோடைக் கால தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்களை வழங்கினார்கள் . பொதுமக்கள் கோடைக்காலத்தில் அதிக நீர் அருந்துமாறு உடல் வறட்சி ஏற்படுத்தாதவாறு காத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் ..

03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
Read more