சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சு ! உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிவு செய்ய உச்ச நீதி மன்றம் தடை!

Published : Mar 06, 2025, 07:00 PM IST

சனாதன தர்மம் விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த ஒரு புதிய வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரதிவாதிகள் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும். உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.
Read more