டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது - சபாநாயகர் அப்பாவு

டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது - சபாநாயகர் அப்பாவு

Published : May 23, 2025, 01:38 AM IST

டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. ஏற்கனவே இது போன்ற அமலாக்கத்துறை செயல்பட்ட போது இரண்டு -மூன்று முறை கண்டிப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது ஆனாலும் அமலாக்கத்துறை இது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அனல் மின் நிலையங்களுக்கு ஏழு எரிதிறன் கொண்ட நிலக்கரியை வழங்குவதாக அதானி குழுமம் தருவதாக தமிழகத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் நாலரை எரி திறன் கொண்ட நிலக்கரியை அதானி குழுமம் வழங்கியது அதுவும் தரமற்றதாக இருந்தது. இதில் 836 கோடி ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு