காவல்துறையினரின் சட்டையை பிடித்து SFI அமைப்பினர் தாக்குதல்! பாலிடெக்னிக் கல்லூரிக்குள் நடந்தது என்ன!

Published : Mar 25, 2025, 08:00 PM IST

சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து SFI அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர் . மாணவிகள் இரண்டு பேர் மீது அரசு மகளிர் பாலிடெக்னிக் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் .அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் மாணவிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்கள் பகிரப்பட்ட நிலையில் ....இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இது தவறான தகவல் எனவும் ..சிறுமி ஒருவர் விடுதியை விட்டு வெளியே சென்றிருந்த போது ..அவர் காதலனுடன் சென்றதாகவும் இது குறித்து அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்ததாகவும் ..பிறகு மனைவியை எச்சரிக்கை செய்து ஒரு வார விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதை அடுத்து மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் TC வழங்கியுள்ளது ..இந்நிலையில் காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் கூட்டு பாலியலை மறைக்க முயல்கின்றனர் என்று போராட்டத்தில் எட்டுப்பட்டுள்ளனர் .

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.