பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் ! சீமான் அதிரடி !

பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் ! சீமான் அதிரடி !

Published : Jun 17, 2025, 07:02 PM IST

பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சாராய ஆலையைத் திறந்து பல லட்சம் பேரின் தாலியை நீங்கள் அறுத்தால் நியாயம், நாங்கள் பனைமரம் ஏறினால் குற்றமா? பனைமரம் ஏறுவது பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றும் தொழில். தமிழர் வாழ்வியலில் பனைமரம் என்பது கலந்த ஒன்றாகும். அருகில் இருக்கக்கூடிய புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. என் மாநிலத்தில் மட்டும் நாம் எப்படி போதை பொருளாக மாறியது? சாராய ஆலையை வைத்திருப்பவர்கள் ஆட்சியாளர்கள். கள் கடையைத் திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் எனக் கள்ளுக் கடைகளை மூடுகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கள்ளுக்கு இடம் இருக்கிறது. பா.ஜ.கவினர் கள்ளை ஆதரிக்கிறார்கள். தம்பி அண்ணாமலையே கள்ளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினார். பெரியாரே சினிமா பார்ப்பதை விடவா கள் கேடு? ஏன் கள் கடையை மூடுகிறார்கள்?" எனக் கேட்டார். பனைமரம் சாதி மரம் என்றால், ஏன் தமிழ்நாட்டின் மாநில மரமாக அதை அங்கீகரித்தீர்கள்? வக்கணையாக கருப்பட்டி திங்க மட்டும் பனைமரம் வேண்டும் உங்களுக்கு.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி