
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பிரேம்நாத் தனது இல்லத்தில் செய்தியாளர் களை சந்தித்தார்- அப்பொழுது கல்குவாரியில் நடைபெறும் முறைகேட்டை எடுத்துக் கூறினால் இப்படி நடந்து கொள்வீர்களா எனவும் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் தப்பி உள்ளார்கள், இல்லை என்றால் அங்கேயே அவர்களை கொன்று புதைத்து இருப்பார்கள் எனவும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தெரிவித்தார்.