ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி

Published : Jan 04, 2026, 12:00 PM IST

நமது கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது நேற்று நடந்த கூட்டத்தில் 10க்கும் 8 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளில் தலைசிறந்தவராக உள்ளார் மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்  எல்லோருக்கும் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காக அயராமல் உழைகிறோம் நேற்றைய முந்தினம் 1 ஜனவரி பிறந்துள்ளது இந்த ஆண்டு வெற்றிகரமாக ஆண்டு தவெக விருப்புமனு வழங்குவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அது நிறைவேற்றததால் போராட்டம் நடைபெறுகிறது

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.