ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்

Published : Jan 01, 2026, 04:00 PM IST

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று இரவு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரவில் பொதுமக்கள் மற்றும் பாவூர்சத்திரம் பகுதி ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்ட கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி உற்சாகமாக கொண்டாடினார். போலீசார் உடன் பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற இந்த புத்தாண்டு கேக் வெட்டும்

06:16தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது வடிகட்டிய பொய் - ஜெயகுமார்
06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு