உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்...எங்களை சீண்டி பார்க்காதீர்கள் - பவன் கல்யாண் அதிரடி பேச்சு !

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்...எங்களை சீண்டி பார்க்காதீர்கள் - பவன் கல்யாண் அதிரடி பேச்சு !

Published : Jun 23, 2025, 05:02 PM IST

மதுரை முருகன் மாநாட்டில் ஆந்திர துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார். மாநாட்டின்போது முருகன் பற்றியும், இந்துவுக்கு எதிராக பேசுவர்களை கடுமையாக சாடினார். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர். அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சி தலைவர். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள் என ஒரு அரசியல் கட்சி தலைவர் கேட்கிறார். இது பிரிவினையை ஊக்கப்படுத்த கேட்கப்பட்ட கேள்வி. இன்று முருகனை பற்றி கேட்பார்கள். நாளை சிவன், அம்மனை பற்றி கேட்பார்கள். இங்கு ஒரு முஸ்லீம், முஸ்லீமாக இருக்கலாம். ஆனால் இந்து இந்துவாக இருந்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் மதவாதி என அவர்கள் நினைக்கின்றனா். இங்கு நிறத்தை வைத்து பாகுபாடு செய்கின்றனா். இந்துக்களை சீண்டாதீர்கள். "சாது மிரண்டால் காடு கொள்ளாது" அதை புரிந்து கொள்ளுங்கள். அரேபியாவில் இருந்து வந்த மதத்தினர் பற்றி அவர்கள் இப்படி பேச முடியுமா. பிறகு ஏன் இந்துக்களை மட்டும் எப்படி துணிச்சலுடன் பேசுகின்றனா். இங்கு உள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தால் போதும், நம்ம கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி இந்துக்கள் பற்றி பலரும் பேசுகின்றனா். அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்." என்று பேசினார். மேலும் இப்படை தோற்றால் எப்படி வெல்லும் என்றும் ஆவேசமாக பேசினார்.

05:29அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
03:36துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !
04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்