உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்...எங்களை சீண்டி பார்க்காதீர்கள் - பவன் கல்யாண் அதிரடி பேச்சு !

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்...எங்களை சீண்டி பார்க்காதீர்கள் - பவன் கல்யாண் அதிரடி பேச்சு !

Published : Jun 23, 2025, 05:02 PM IST

மதுரை முருகன் மாநாட்டில் ஆந்திர துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார். மாநாட்டின்போது முருகன் பற்றியும், இந்துவுக்கு எதிராக பேசுவர்களை கடுமையாக சாடினார். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர். அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சி தலைவர். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள் என ஒரு அரசியல் கட்சி தலைவர் கேட்கிறார். இது பிரிவினையை ஊக்கப்படுத்த கேட்கப்பட்ட கேள்வி. இன்று முருகனை பற்றி கேட்பார்கள். நாளை சிவன், அம்மனை பற்றி கேட்பார்கள். இங்கு ஒரு முஸ்லீம், முஸ்லீமாக இருக்கலாம். ஆனால் இந்து இந்துவாக இருந்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் மதவாதி என அவர்கள் நினைக்கின்றனா். இங்கு நிறத்தை வைத்து பாகுபாடு செய்கின்றனா். இந்துக்களை சீண்டாதீர்கள். "சாது மிரண்டால் காடு கொள்ளாது" அதை புரிந்து கொள்ளுங்கள். அரேபியாவில் இருந்து வந்த மதத்தினர் பற்றி அவர்கள் இப்படி பேச முடியுமா. பிறகு ஏன் இந்துக்களை மட்டும் எப்படி துணிச்சலுடன் பேசுகின்றனா். இங்கு உள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தால் போதும், நம்ம கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி இந்துக்கள் பற்றி பலரும் பேசுகின்றனா். அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்." என்று பேசினார். மேலும் இப்படை தோற்றால் எப்படி வெல்லும் என்றும் ஆவேசமாக பேசினார்.

03:02அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!
02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
06:30"சவுதியில் உயிரிழந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும்!" ஈபிஎஸ் வலியுறுத்தல்!
03:11"3 துறை ஃபைல் என் டேபிள்ல இருக்கு... எப்ப வேணுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்!" - CM விஜய் அதிரடி பேச்சு!
02:13விவசாயிகள் வாழ்வில் பால் வார்த்த முதலமைச்சர் ! ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கும் ! நன்றி சொல்லிய MLA !
04:26ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு கொள்கை என சொல்ல வேண்டும் - திமுக MLA எ.வ.வேலு
03:29முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்- திமுக MLA E.V.வேலு