ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நன்றி கூறி ஆதரவு தெரிவித்தனர்

Published : Aug 07, 2025, 02:02 PM IST

50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் இன் இல்லத்தில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நன்றி தெரிவித்து பூ கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்திப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்பொழுது ஓபிஎஸ் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.