ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நன்றி கூறி ஆதரவு தெரிவித்தனர்

Published : Aug 07, 2025, 02:02 PM IST

50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் இன் இல்லத்தில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நன்றி தெரிவித்து பூ கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்திப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்பொழுது ஓபிஎஸ் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்