ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு கொசுக்களை பற்றி ஏன் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் . அவர் ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தொடர்ந்து பேசிய அவர் ஒரு மொழியை யாருக்கும் திணிக்க கூடாது .ஹிந்தி பிடிக்கும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் கட்டாயம் படுத்தக்கூடாது . என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் பேசியுள்ளார் .