தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

Published : Dec 23, 2025, 07:02 PM IST

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்களது தேவைகளை நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசுகையில்...தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார் .

10:32போர்க்கொடி தூக்குகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்? முதல்வர் விஜயுடனான சந்திப்பிற்குப் பின் வெடித்த பேட்டி!
06:49வெட்கக்கேடான அரசியல்! மக்கள் பார்வையில் தனித்து நின்ற திமுக..
04:41முதல் நாளே சிக்ஸர்: தேர்தல் வாக்குறுதிகள் அமல்! கடுப்பேத்துறவங்கள கதற விட்ட விஜய்!
05:40உதயநிதி உதவி செஞ்சார்.! விஜயிடமும் உதவி கேட்பேன்.!ராகவா லாரன்ஸ் தில் பேட்டி.!
04:38திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..
02:38தவெக கடிதத்தை படித்து நெகிழ்ந்த வைகோ! ஜூலை 1 ஆலோசனை கூட்டம்!
06:42தவெக கூட்டணி ஆட்சி நீடிக்குமா? அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா ஜனநாயக படுகொலை!
03:54CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
02:56தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?! எப்படி வாங்கலாம் தெரியுமா?!
02:21அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி