தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

Published : Dec 23, 2025, 07:02 PM IST

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்களது தேவைகளை நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசுகையில்...தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார் .

04:08தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம் ! எம்பி கனிமொழி பேட்டி
07:16தீ பரவட்டும் என சொன்னேன்....டெல்லி வரை பரவியது நெருப்பு.! நன்றி சொல்லி சம்பவம் செய்த ஸ்டாலின்.!
02:25TVK Vijay | விஜய் வரைந்த ‘விசில்’ரங்கோலி.! விஜயின் கைவண்ணத்தில் மிளிர்ந்த விசில்.!
08:07உங்க கஷ்டத்தை என்னால் மட்டுமே போக்க முடியும்.! வெற்றி விழா கொண்டாடுவோம்.! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
04:34முரட்டு அடிமை இவர்தான் - போட்டோ காட்டி கலாய்த்த உதயநிதி.!
05:01தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவிற்காக சண்டைபோடுகிறது ! கமல்ஹாசன் அதிரடி பேச்சு!
04:38அன்புமணி குறித்து மனம் வெதும்பி பேசிய மருத்துவர் ராமதாஸ்.!
03:27மதுரை வந்திறங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்! உற்சாக வரவேற்பு | MK Stalin Madurai Visit
02:59ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
03:42தவறான செய்தி போடாதீங்க ! - பிரஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த் !