46 இடங்களில் 9 கோடியே 6 லட்சம் மதிப்பில் புதிய பணிகள்! தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி !

46 இடங்களில் 9 கோடியே 6 லட்சம் மதிப்பில் புதிய பணிகள்! தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி !

Published : May 11, 2025, 03:02 PM IST

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருணபுரம், வையாபுரி நகர், வேலுச்சாமி புரம் உள்ளிட்ட 46 இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். புதிய சாலைகள், சிறு பாலங்கள், புதிய கழிவறை கட்டுமானப் பணிகள் என சுமார் 9 கோடி மதிப்பீட்டிலான பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more