
மேயர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது என்ற செய்தியாளர்களுக்கு கேள்விக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை, சென்னையில் கட்டிடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி