பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

Published : May 17, 2025, 05:00 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் .கோ.ராமகிருஷ்ணன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் 2024-2025 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்திரமதி 493/500, கனிஇப்ராஹிமா 491/500, காளீஸ்வரி அபிராமி 491/500 சிவதர்ஷினி 490/500, ஜில்பனூர் 490/500, பதினொராம் வகுப்பில் ஜெயஸ்ரீ 582/600, செல்வபைரவி 574/600, அபர்னா 569/600 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஷ்வரி, மாமன்ற உறுப்பினர் அனார்கலி தலைமை ஆசிரியர் கனியம்மாள, ஆசிரியர்கள் .வராஹினி ஜெபராணி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.