பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

Published : May 17, 2025, 05:00 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் .கோ.ராமகிருஷ்ணன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் 2024-2025 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்திரமதி 493/500, கனிஇப்ராஹிமா 491/500, காளீஸ்வரி அபிராமி 491/500 சிவதர்ஷினி 490/500, ஜில்பனூர் 490/500, பதினொராம் வகுப்பில் ஜெயஸ்ரீ 582/600, செல்வபைரவி 574/600, அபர்னா 569/600 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஷ்வரி, மாமன்ற உறுப்பினர் அனார்கலி தலைமை ஆசிரியர் கனியம்மாள, ஆசிரியர்கள் .வராஹினி ஜெபராணி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு