தென்காசியில் தம்பதியை பதறவிட்ட பச்சைப் பாம்பு ! வைரல் வீடியோ !

தென்காசியில் தம்பதியை பதறவிட்ட பச்சைப் பாம்பு ! வைரல் வீடியோ !

Published : May 24, 2025, 03:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த தம்பதியர் இருசக்கர வாகனத்தில் குற்றாலத்திற்கு வருகை தந்தனர் அவர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தென்காசி நகரில் சென்று கொண்டிருந்தபோது அவர்களது இருசக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிய தம்பதியினர் வாகனத்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது பாம்பு ஒன்று உள்ளே பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனால் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவல்ரிடம் உதவி கேட்டபோது அருகில் தான் தென்காசி தீயணைப்பு நிலையம் உள்ளது அங்கே செல்லுங்கள் அவர்கள் உதவி செய்வார்கள் என கூறியதை அடுத்து அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தை பயந்தபடியே தள்ளிக் கொண்டு வந்தனர். அங்கிருந்த தீனைப்பு துறையினர் உடனடியாக வாகனத்தின் ஒவ்வொரு பகுதியாக சோதனை இட்டபோது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள கேபிள் வயர்களுடன் பின்னிப்பிணைந்தபடி பச்சை நிறத்தில் இருந்ததை பார்த்த தீயணைப்புத் துறையினர் பாம்பின் வால் பகுதியை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போது சுமார் 4 அடி நீளம் இருந்த பச்சை பாம்பு பிடிபட்டது.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு