நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் ! கடம்பூர் ராஜூ பேச்சு

Published : Jan 27, 2026, 03:00 PM IST

நிழலின் அருமை வெயிலில் நின்றால் தான் தெரியும். இன்றைக்கு சுட்டெரிக்கும் சூரியனாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டு காலம் முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு அவ்வளவுதான் முடிந்து விட்டது. இனி மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த விடியா ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டும். நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என இன்றைக்கு தமிழக வாக்காளர்கள் எண்ணுகின்றனர். தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம். இந்த சம்பிரதாயம் முடிந்தவுடன் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கண்டிப்பாக விடிவு காலம் பிறக்கும். சாதாரண தொண்டனையும் உயர்த்தி பார்க்கும் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். என பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசினார் .

04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்