திமுக ஆட்சியில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது...பெண்களுக்கு பாதுகாப்பில்லை ! பிரேமலதா பேட்டி !

Published : Aug 05, 2025, 09:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியானது காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நிச்சயம் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பளிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக ஆட்சியில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது நூற்றுக்கு 50 50 மதிப்பெண் பதில் அளித்தார். ஆணவக் கொலைக்கு முக்கிய காரணம் சாதிவெறி இது ஆட்சியாளர்களின் விஷயம் அல்ல ஆணவ கொலை ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.

06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்