நான் எங்கேயும் ஓடவில்லை....சண்டை ஏன் நடந்தது ?? நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் விளக்கம் !

நான் எங்கேயும் ஓடவில்லை....சண்டை ஏன் நடந்தது ?? நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் விளக்கம் !

Published : Jun 04, 2025, 12:04 PM IST

நடன இயக்குனர்கள் சங்கத்தில் அடிதடி.. தினேஷ் மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சங்க உறுப்பினர்கள்..'Leo-ல 35 லட்சம் அபேஸ்..Proof-ஓட இருக்கு என்றும் நியாயத்தை கேட்க போனால் தகாத வார்த்தைகள் மற்றும் ஆபாச வார்த்தைகளால் எங்களை அவமான படுத்துகிறார்கள் என்றும் சட்டப் போராட்டம் நடத்தினார்கள் . இந்நிலையில் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..அவர் பேசுகையில் நான் எங்கேயும் ஓடவில்லை இங்கேயேதான் இருக்கிறேன் ....சண்டை ஏன் நடந்தது என்பதை குறித்து முழுவதும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு