தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வந்த தொடர் மழை காரணமாகவும் இன்று பகலில் பெய்த கனமழை காரணமாகவும் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆக்ரோசமாக கொட்டுகிறது கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி கரைக்கு டூரிஸ்ட்டுகள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தடுப்பின் அருகில் நின்று டூரிஸ்டர்கள் ஆக்ரோஷமாக கொட்டும் மெயின் அருவியை ரசித்தவாரே செல்கின்றனர். ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு