மும்மொழி கொள்கை தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், மாநில அரசு அதனை தீர்க்கமாக எதிர்த்து வருகிறது.இந்நிலையில், தென் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், மக்களை நேரில் சந்தித்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த தமிழிசை, காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். மேலும், கையெழுத்து வாங்க வருவது எப்படி சட்டம் ஒழுங்காக இருக்கும்? அமைதியான முறையில் கையெழுத்து வாங்க செல்வோரை தடுப்பது ஏன்? என வாக்குவாதம் செய்தார்.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
Read more