Arun VJ | Published: Jun 5, 2019, 4:16 PM IST
கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தலை கண்டெடுத்தனர்.
அருகிலேயே உடல் தனியாக கிடந்ததால் இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.