பாரத் ஜோடோ பாதயாத்திரையில் இளநீர் பருகிய ராகுல் காந்தி

பாரத் ஜோடோ பாதயாத்திரையில் இளநீர் பருகிய ராகுல் காந்தி

Published : Sep 08, 2022, 03:18 PM IST

ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார். 

ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார். இந்தப் பயணத்தில் இளநீர் பருகினார். ராகுல் காந்தி நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி) கன்னியாகுமரியில் பயணத்தை துவக்கினார்.
தினமும் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். குஜராத் மாநிலத்திற்குள் செல்லாமல், கன்னியாகுமரியில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி சென்று இறுதியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்கிறார். 

07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !
Read more