இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி...! மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி...! மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

Published : Jun 23, 2025, 04:03 PM IST

இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டின் பேசிய அண்ணாமலை, இந்த மாநாடு ஆளும் அரசுக்கு எச்சரிக்கை மணி என்று கூறினார். மாநாட்டில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உலகத்தில் 0.2 விழுக்காடு உள்ள யூத இனம் தங்களின் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததால் நான்கு நாடுகளோடு சண்டை போட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா விமானம் 37 மணி நேரம் பயணித்து இன்னொரு நாடு மீது குண்டு வீசிச் சென்றுள்ளது. ஆனால் இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை இருக்கிறது . நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து, இந்து மதம் என்பதற்காக பஹல்காமில் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன், அடிப்பேன். இந்தியா முதல் முறையாக வாழ்வியல் பண்பாட்டைக் காக்க எதிர்த்து போராடி வருகிறது. ஆனால், நமது வாழ்வியல் முறைக்கு தொடர்ச்சியாக பிரச்னை வந்துகொண்டுள்ளது. என்று ஆவேசமாக பேசியுள்ளார் அண்ணாமலை .

05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்