இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி...! மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி...! மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

Published : Jun 23, 2025, 04:03 PM IST

இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டின் பேசிய அண்ணாமலை, இந்த மாநாடு ஆளும் அரசுக்கு எச்சரிக்கை மணி என்று கூறினார். மாநாட்டில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உலகத்தில் 0.2 விழுக்காடு உள்ள யூத இனம் தங்களின் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததால் நான்கு நாடுகளோடு சண்டை போட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா விமானம் 37 மணி நேரம் பயணித்து இன்னொரு நாடு மீது குண்டு வீசிச் சென்றுள்ளது. ஆனால் இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை இருக்கிறது . நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து, இந்து மதம் என்பதற்காக பஹல்காமில் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன், அடிப்பேன். இந்தியா முதல் முறையாக வாழ்வியல் பண்பாட்டைக் காக்க எதிர்த்து போராடி வருகிறது. ஆனால், நமது வாழ்வியல் முறைக்கு தொடர்ச்சியாக பிரச்னை வந்துகொண்டுள்ளது. என்று ஆவேசமாக பேசியுள்ளார் அண்ணாமலை .

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி