500 ஆண்டுகள் பழமை வாய் கோயில் நிலங்களை அபகரிக்க முயற்சி கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

500 ஆண்டுகள் பழமை வாய் கோயில் நிலங்களை அபகரிக்க முயற்சி கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

Published : May 28, 2025, 03:04 PM IST

தேனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது கிராம மக்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆடு மற்றும் கோழிகளை கோயில் வளாகத்தில் வெட்டியதாகவும் மேலும் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு போலி பத்திரம் தயார் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கிருஷ்ணமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.