500 ஆண்டுகள் பழமை வாய் கோயில் நிலங்களை அபகரிக்க முயற்சி கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

500 ஆண்டுகள் பழமை வாய் கோயில் நிலங்களை அபகரிக்க முயற்சி கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

Published : May 28, 2025, 03:04 PM IST

தேனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது கிராம மக்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆடு மற்றும் கோழிகளை கோயில் வளாகத்தில் வெட்டியதாகவும் மேலும் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு போலி பத்திரம் தயார் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கிருஷ்ணமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு