Watch : மேட்டூர் அணையின் அழகை காண வாரீர்! உயிரோட்டம் பெற்ற காவிரி ஆறு!!

Aug 5, 2022, 11:55 AM IST

பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்ச் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.