Watch : தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழா! - பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்!

Watch : தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழா! - பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்!

Published : Mar 16, 2023, 01:36 PM IST

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழாவை விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்த்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினார்
 

தூத்துக்குடி மட்டக்கடை பஜாரில் உள்ள உச்சினி மாகாளி அம்பாள் கோவில் கொடை விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பால்குடம் வீதிஉலா, மாகாப்பு அலங்கார தீபாராதனை, படைக்கஞ்சி வார்த்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் இறுதி நாளான நேற்று பூக்குழி இறங்குதல் நடந்தது.

இதை ஒட்டி கோயிலின் முன்பு பிரத்யோகமாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த திருவிழாவில் மட்டக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
 

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!