திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.49.50 கோடியில் யானைக்கு நினைவு மண்டபம்; அடிக்கல் நாட்டிய அமைச்சர

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.49.50 கோடியில் யானைக்கு நினைவு மண்டபம்; அடிக்கல் நாட்டிய அமைச்சர

Published : Nov 06, 2023, 08:05 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.49.50 கோடியில் யானைக்கு மணி மண்டபம் கட்ட அமைச்சர் சேகர் பாபு இன்று அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சஷ்டி திருவிழா முன்னேற்பாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்ய வருகை தந்தனர். முன்னதாக அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவர்கள் கோவில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் பசு மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more